Sunday, March 26, 2023

மீனம்மா

அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல்

என் நெஞ்சில் நிற்கிறது


அந்த பட்டுச் சேலைகளும்

நகை நட்டு பாத்திரமும் உனைக்

கேட்டேனே சண்டை போட்டேனே

அது கண்ணில் நிற்கிறது


ஜாதிமல்லிப் பூவே

தங்க வெண்ணிலாவே

ஆசை தீரவே பேசலாம்

முதல் நாள் இரவு


மீனம்மா மழை உன்னை

நனைத்தாள் இங்கு எனக்கல்லவா

குளிர்காய்ச்சம் வரும்


அம்மம்மா வெயில் 

உன்னை அடித்தாள் இங்கு

எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்