அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
என் நெஞ்சில் நிற்கிறது
அந்த பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு
மீனம்மா மழை உன்னை
நனைத்தாள் இங்கு எனக்கல்லவா
குளிர்காய்ச்சம் வரும்
அம்மம்மா வெயில்
உன்னை அடித்தாள் இங்கு
எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்